Friday, 5 April 2013
கவிதை: ஏதும் அறியாமல் சிந்தையில் பிணைந்தோம்
விழியின் மொழிகள்
செய்த சத்தியப் பிரமாணங்கள்
கண்ணீரில் எழுதிய கவிதையானது
கனவின் மேடையில்
மாற்றிய மண மாலைகள்
காற்றில் வரைந்த ஓவியமானது
நினவுக் கட்டிலில்
இணைந்த உடலாசைகள்
கலைந்த மேகங்களானது
இல்லாவிடில் பெரும் பிரச்சனையாய் இருப்பதால்
எங்கு தொட்டால் என்னாகும் என்ற அறிவு தேவைப்படுவதால்
அருகிருந்தால் சுகமாய் இருப்பதால்
ரிமொட் கொன்ரூலும் பெண்ணினமே
அற்றை யாண்டில்
சாறு கொள் பூமியில்
கழுவுறு கலிங்கம் பூண்டு
எந்தையும் நுந்தையும்
ஏதும் அறியாமல்
சிந்தையில் பிணைந்தோம்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...

-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
“எரிபொருள் இன்றி கைவிடப்பட்ட போர்த்தாங்கிகள், உணவின்றி தவிக்கும் படையினர், சுட்டு வீழ்த்தப்பட்ட விநியோக விமானங்கள்” இப்படிப்பட்ட செய்திகள...
-
உலகத்தி லேயே சீனர்கள் அதிகம் வெறுக்கும் நாடாக ஜப்பான் இருக்கின்றது. 1937இல் இருந்து 1945வரை ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையில் கடும் போர்...
No comments:
Post a Comment