- உங்கள் மாமியார் வீட்டில் இருந்தால் அவரிடம் தொலைபேசியைக் கொடுங்கள்.
- தொலைபேசியில் பாட்டுப்பாடுங்கள்.
- உங்களிடம் என்சைக்கிளோப்பிடியா விற்பனைக்கு உண்டு. அதை அழைப்பு விடுத்தவரை வாங்கும்படி கேளுங்கள்.
- அவர் அழைத்த்தது பிழையான இலக்கம் எனச் சொல்லுங்கள். இந்த வீட்டில் கடவுள் மட்டும்மே வாழ்கிறார் எனச் சொல்லுங்கள்.
- அழைப்பு விடுத்தவரிடம் உங்கள் வீட்டு நாய் கொடுக்கும் தொல்லையைப் பற்றி கூறுங்கள்.
- அழைப்பு விடுத்தவரிடம் உங்கள் வாழ்க்கைப்பிரச்சனை பற்றிக் கூறுங்கள்
- உங்கள் வீட்டில் இருக்கும் சிறுகுழந்தைகள் யாராவது முக்கியமானவரிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும் போது தாம் தொலைபேசியில் பேச வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். அந்தச் சிறு குழந்தையின் ஆசையத் தீர்த்து வையுங்கள்.
- அழைப்பு விடுப்பவர் தனது நிறுவனம் பற்றிக் கூறியவுடன் நாய் மாதிரிக் குரையுங்கள்.
- அவரிடம் பவர்ஸ்டாரின் பெருமைகளைப்பற்றி எடுத்துச் சொல்லுங்கள்.
- அழைப்பு விடுத்தவர் என்ன நிற உள்ளாடை அணிந்திருக்கிறார் என்று கேளுங்கள்.
- அழைப்பு விடுத்தவர் பேசும் போது தொடர்ந்து உரத்துக் கொட்டாவி விடுங்கள்.
- அழைப்பு விடுத்தவரின் தொலைபேசி இலக்கத்தைக் தரும்படி கேட்டு பின்னர் சாகவசகாசமாக உரையாடலாம் என்று சொல்லுங்கள்.
Monday, 8 October 2012
தொலைபேசி விற்பனையாளர்களைக் கலாய்ப்பது எப்படி
நீங்கள்
வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது உங்களை கலாய்க்கும் தொலைபேசி
அழைப்பு ஒரு மோசமான விற்பனையாளரிடமிருந்து வரலாம். நீங்கள் ஒரு முக்கியமான
ஒரு தொலைபேசி அழைப்பை எதிர்பார்த்திருக்கும் போது ஒரு அறுவை அழைப்பு ஒரு
விற்பனையாளரிடமிருந்து வரலாம். இந்த தொ(ல்)லைபேசி அழைப்பாளர்களை நீங்களும் இப்படிக் கலாய்க்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...


-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
ஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...
-
ஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...

No comments:
Post a comment