இலங்கை இந்திய ஆதரவுடன் நிகழ்த்திய இன அழிப்புப் போரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மீள் எழுச்சி நாளாக இலண்டன் நகர மத்தியில் அமைந்துள்ள Trafalgar Square இல் 19ம் திகதி மாலை இடம் பெற்றது. பல நாடுகளிலும் இருந்து வந்த உல்லாசப் பிரயாணிகளும் மாணவர்களும் பார்க்கக் கூடிய இந்த இடத்தில் பிரித்தானியாவின் பல தரப்பட்ட அமைப்புக்களில் இருந்தும் பிரதிநிதிகள் வந்து உரையாற்றினர். போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதும் தமிழர்களுக்கு ஒரு விடிவு கிடைக்க வேண்டும் என்பதே பொதுவான கருத்தாக இருந்தது.
நினைவுச் சுடரேற்றல்:
பாராளமன்ற உறுப்பினர் சிறீதரன்:
செந்தமிழர் சீமான் - 1:
செந்தமிழன் சீமான் - 2:
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...

-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
“எரிபொருள் இன்றி கைவிடப்பட்ட போர்த்தாங்கிகள், உணவின்றி தவிக்கும் படையினர், சுட்டு வீழ்த்தப்பட்ட விநியோக விமானங்கள்” இப்படிப்பட்ட செய்திகள...
-
உலகத்தி லேயே சீனர்கள் அதிகம் வெறுக்கும் நாடாக ஜப்பான் இருக்கின்றது. 1937இல் இருந்து 1945வரை ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையில் கடும் போர்...
No comments:
Post a Comment