ஆயிரம் மைல்கள் தாண்டியும்
என் காதில் கேட்கும்
உன் இதயத் துடிப்பொலி
எல்லோர்க்கும் விடிவது
சூரியன் உதிக்கையில்
எனக்கு விடிவது
நீ சிரிக்கையில்
யாருக்கும் தெரியாமல்
என் நெஞ்சில்
கொதிக்கும் உன் நினைவு
காதல் பலாப்பழம் போல்
முட்கள் தாண்டினால்தான்
சுவையுண்டு
என் கண் முன்
என்றும் தெரியும்
உன் உருவம்
என் இதயத் துடிப்பியல்
உன் சிரிப்பொலி
என் புன்னகைக்குள்
மறைந்திருக்கும்
உன் பிரிவின் துயரம்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...


-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
F-22, F-35 ஆகிய உலகின் மிகச் சிறந்த ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்கா மிக மிக இரகசியமாக தனது அடுத்த தலைமுறைப் ...
-
இரண்டாயிரமாம் ஆண்டு முதல் நோர்வேயின் இலங்கைக்கான அமைதித் தூதுவர் எனவும் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான அமைதிப் பே...

8 comments:
it,s so nice
hai, very nice your poet
arumaiyana kavithai
nice line (I am in the same pain) evening my friend.
nalla erukku
hai, very nice your poet
திருவைந்தெழுத்து – திருமூலர்.
திருவம்பலம் விளங்கச் சக்கரம் அமைத்து. குறுக்கே ஆறு கோடுகள் நேடுக்கே ஆறு கோடுகள் அமையுமாறு கீரவேண்டும். இதிலைமையும் அறைகள் இருபத்தைந்திலும் சிவாயநம என்னும் திருவைந்தெழுத்தை அமைத்து, உள்ளத்தில் ஓதி வழிபடவேண்டும்.
http://www.tamilkadal.com/?p=1250
தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் - பற்றிய மனிதனுக்கு தேவையான
அனைத்தும் ஒரே இணையத்தில்....
www.tamilkadal.com
Post a comment