விலங்கல் வேளையில்
பரன் முன்றில்
என் நெஞ்சம் விண்டு
நோகடித்தவள் நீ
அனங்கன் ஐவாளியென
ஆங்கவன் தேவியுருவில்
விழியெதிரில் வந்தவள் நீ
அம்பொற்கைலைக் கூத்தன்
போல் என்னை காதல்
பிச்சா பாத்திரமேந்த வைத்தவள் நீ
நீல நெடுமூண் நெற்றி நிலவாக
அதன் கீழிரு விழிகள் மின்னலாக
சித்தம் சிதறடித்தவள் நீ
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...

-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
“எரிபொருள் இன்றி கைவிடப்பட்ட போர்த்தாங்கிகள், உணவின்றி தவிக்கும் படையினர், சுட்டு வீழ்த்தப்பட்ட விநியோக விமானங்கள்” இப்படிப்பட்ட செய்திகள...
-
உலகத்தி லேயே சீனர்கள் அதிகம் வெறுக்கும் நாடாக ஜப்பான் இருக்கின்றது. 1937இல் இருந்து 1945வரை ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையில் கடும் போர்...
No comments:
Post a Comment