பிரித்தானியப் பாராளமன்றத்தின் முன் பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் திரண்டு பெரும் ஆர்ப்பாட்டம் நடாத்துவதால் பெரும் களேபரம் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. சில தமிழர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.
வன்னியில் பெருமளவில் தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்ற செய்தி கேட்டவுடன் மக்கள் கொதித்தெழுந்து சாலைகளில் இறங்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாலை 5 மணிக்கே குளிரையும் பொருட்படுத்தாமல் பாராளமன்ற சதுக்கத்தில் குவிந்தனர்.
படங்கள் காணொளிகள் விரைவில் இங்கு பதியப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...

-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
“எரிபொருள் இன்றி கைவிடப்பட்ட போர்த்தாங்கிகள், உணவின்றி தவிக்கும் படையினர், சுட்டு வீழ்த்தப்பட்ட விநியோக விமானங்கள்” இப்படிப்பட்ட செய்திகள...
-
உலகத்தி லேயே சீனர்கள் அதிகம் வெறுக்கும் நாடாக ஜப்பான் இருக்கின்றது. 1937இல் இருந்து 1945வரை ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையில் கடும் போர்...
No comments:
Post a Comment