தமது இனத்தால் ஏற்கமுடியாத கருத்தைச் சொன்ன இந்திய மத்திய அரசின் உள்துறை அமைச்சருக்கு ஒரு சீக்கியப் பத்திரிகையாளர் தனது காலணியால் எறிந்தார். அவருக்கு சீக்கிய இனத்தவரிடமிருந்து பரிசுகளூம் பராட்டுக்களும் குவிந்து கொண்டிருக்கின்றன.
தமிழின விரோதி சுப்பிரமணிய சுவமிக்கு முட்டையால் அடித்தவர்களின் மண்டைகளை உடைத்து மகிழ்ந்தனர் தமிழ்நாட்டுக் காவல் துறையினர்.
உறங்குகின்ற தமிழா உன் உரிமையெல்லாம்
இறங்குகின்ற திங்கு காணாமல் நிம்மதியாய்
உறங்கடா கோடம்பாக்கத்து பஞ்சணையில்
கறங்கடா ஆரியம் என்றும் உனக்கு
தமிழனென்று சொல்லாதேடா
தலை நிமிர்ந்து நில்லாதேடா
நிமிர்ந்தால் உடையும் உன் மண்டை
ஆரியப் பேய்களோடு ஏன் சண்டை
செருப்படிகள் விழட்டும்
தமிழின விரோதிகளுக்கு
இத்தேர்தலில்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...

-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
“எரிபொருள் இன்றி கைவிடப்பட்ட போர்த்தாங்கிகள், உணவின்றி தவிக்கும் படையினர், சுட்டு வீழ்த்தப்பட்ட விநியோக விமானங்கள்” இப்படிப்பட்ட செய்திகள...
-
உலகத்தி லேயே சீனர்கள் அதிகம் வெறுக்கும் நாடாக ஜப்பான் இருக்கின்றது. 1937இல் இருந்து 1945வரை ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையில் கடும் போர்...
1 comment:
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....
இவண்
உலவு.காம்
Post a Comment