பாக்கிஸ்த்தானில் இலங்கைத் துடுப்பாட்டக்காரர்கள்மீது நடாத்தப் பட்ட தாக்குதலுடன் விடுதலைப் புலிகளைச் சம்பத்தப் படுத்தி இலங்கை அரசு இதுவரை அறிக்கை விடாதது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ரம்புட்டான் மூஞ்சியோன் எனப் பலராலும் கிண்டலடிக்கப் படும் கெகலிய ரம்புக்வெல எனும் இலங்கை அமைச்சர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக பொய் மழை பொழியும் மேகம் என்று வர்ணிக்கப்படுபவர். மும்பையில் தீவிர வாதிகள் நடாத்திய தாக்குதலை இவர் விடுதலைப் புலிகளுடன் சம்பத்தப் படுத்தி அறிக்கையும் விட்டார். தமிழ்நாட்டு ஊடகங்கள் சில இதைப் பெருமையுடன் பிரசுரித்தன. இவர் விடும் அறிக்கைகள் தமிழ்நாட்டில் உள்ள தமிழின எதிர்ப்பு ஊடகங்களுக்கு மிகவும் பிடித்தவையாகும். ஆனால் இந்தப் பதிவை தட்டச்சு செய்யும் வரை இலங்கை அரசு பாக்கிஸ்த்தான் தாக்குதலுடன் விடுதலைப் புலிகளுடன் சம்பத்தப் படுத்தாதது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...


-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
இரண்டாயிரமாம் ஆண்டு முதல் நோர்வேயின் இலங்கைக்கான அமைதித் தூதுவர் எனவும் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான அமைதிப் பே...
-
F-22, F-35 ஆகிய உலகின் மிகச் சிறந்த ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்கா மிக மிக இரகசியமாக தனது அடுத்த தலைமுறைப் ...

3 comments:
Yes! It is surprising that the false propaganda mechanism not yet targetted LTTE.
Nanbare
Raman already wrote a column about this
http://www.rediff.com/news/2009/mar/03raman-harkat-repays-an-old-debt-to-ltte-in-lahore.htm
ennatha sollarathu ivanugalai ellam ..
?
Post a comment