திருமலை பாலையூற்றைச்சேர்ந்த 6 வயதான வர்ஸா என்ற சிறுமி திருகோணமலை சென் மேரிஸ் பாடசாலையில் இருந்து கடத்தி செல்லப்பட்டார்.
சிறுமியின் குடும்பத்தினரிடம் கடத்தல் காரர்கள் கப்பமாக கேட்ட பணம் திரட்டுவதற்குள் சிறுமி பாலியல் வதை செய்யப் பட்டுக் கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக முதலில் கைது செய்யப்பட்டவர் தப்பி ஓடமுயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்ட்டார்.
இந்த நாடகத்தின் இரண்டாம் அங்கம் இப்போது நிறைவேறியுள்ளது. கைது தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டாவது சந்தேகநபர் சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்துள்ளார். இவரும் துரோகக் குழுவைச் சேர்ந்தவராம்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...


-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
ஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...
-
ஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...

No comments:
Post a comment