ஈழ விடுதலைப் போர்
கண்ணீர் விட்டு வளர்க்கவில்லை
உயிர் நீர் விட்டு வளரும் பயிர்
தியாகங்களால் ஒளிரும் சுடர்
துரோகங்களால் பட்டது இடர்
இந்தியச் சதிகள் பலவற்றால்
மோதின போராளிக் குழுக்கள்
இந்திய அடி வருடிகளின்
போட்டிக்குப் பலியானவர்
அமிர்தலிங்கம் என்பவர்.
உத்தரப் பிரதேசப் பேரினவாதிகளின்
கொத்தடிமைக் கூட்டம் உளறுகிறது
உருட்டுகிறது புரட்டுகிறது
உளறுகிறார் ஒரு சிதம்பரம்
இந்தியா உதவுகிறது
ஆயுதம் தருகிறது
கொக்கரிக்கிறது சிங்களப் பேய்கள்
நன்றி கூறுகிறது இந்தியாவிற்கு
பொய் கூறுகிறார் ஒரு தங்கபாலு
இந்தியா ஆயுதம் கொடுக்கவில்லையாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...


-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
ஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...
-
ஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...

No comments:
Post a comment