Wednesday, 4 February 2009
பனியே நீ இந்திய அமைதிப் படையா?
விண்ணில் இருந்து
வெண்பூக்கள் துாவியதுபோல்
பனி மழை பொழிந்தது
இலை உதிர்த்த மரங்கள்
புது வாழ்வு பெற்ற விதவைபோல்
மல்லிகை மலர் சூடியது போல்
புத்தழகு பெற்று நின்றன
எங்கும் துாய வெண்மை
நாளொன்று சென்றது
பனி மெல்ல உருகியது
கருஞ் சேறாக மாறியது
நடந்தோர் வழுக்கி விழுந்தனர்
வாகனங்கள் சறுக்கி மோதின
எல்லா இடத்திலும் களேபரம்
வரும்போது அழகு
போகும் போது நிர்மூலம்
பொழிந்த பனியே நீயும்
இந்திய அமைதிப் படையா?
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...

-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
“எரிபொருள் இன்றி கைவிடப்பட்ட போர்த்தாங்கிகள், உணவின்றி தவிக்கும் படையினர், சுட்டு வீழ்த்தப்பட்ட விநியோக விமானங்கள்” இப்படிப்பட்ட செய்திகள...
-
உலகத்தி லேயே சீனர்கள் அதிகம் வெறுக்கும் நாடாக ஜப்பான் இருக்கின்றது. 1937இல் இருந்து 1945வரை ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையில் கடும் போர்...
No comments:
Post a Comment