இலண்டனில் சனிக்கிழமை 4ம்திகதி நடை பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய தமிழ் நாடாளமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்கள் கிறீஸ் பூதத்திற்கு எதிராக தாம் விரைவில் நடவடிக்கை எடுக்கவிருப்பதாகச் சூளுரைத்துள்ளார்.
இதன் காணொளியைக் கீழே காணலாம்:
அக்கூட்டத்தில் சிறீதரன் அவர்கள் ஆற்றிய உரை:
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...


-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
ஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...
-
F-22, F-35 ஆகிய உலகின் மிகச் சிறந்த ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்கா மிக மிக இரகசியமாக தனது அடுத்த தலைமுறைப் ...

No comments:
Post a comment