பிரத்தானியத் தொலைக்காட்சியான சனல்-4 இலங்கையில் சிங்களக் கொடுங் கோலர்களின் படையினர் இடைத்தங்கல் முகாம் எனக் கூறும் வதை முகாம்களில் தமிழ்ப் பெண்களை மோசமான பாலியல் வதைக்கு உட்படுத்துவதை அம்பலப் படுத்தியுள்ளது. இம் முகாம்களை நடாத்த இந்தியா கோடிக் கணக்கான பணத்தை இறைத்துள்ளது. இம் முகாம்கள் சட்ட விரோதமானவை என்று Inner city press பல முறை தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...


-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
ஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...
-
ஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...

No comments:
Post a comment